நேர்காணல்: ரவிசுப்பிரமணியன்

நாம் விரும்புகிற ஒரு கலையை ஆழமாக உள்வாங்கி, சிலிர்க்கிற, குதூகலிக்கிற மனதும் ரசனையும் நமக்கு இருந்தால் போதும். அப்படி ஓர் ஏகாந்தத்தை அது கொடுத்துவிடும்.

நேர்காணல்: கணேஷ் பாபு – வெயிலின் கூட்டாளிகள்

எனக்கு நானே எதையோ சொல்ல வேண்டியிருந்தது. நான் எனக்கு என்ன சொல்ல வருகிறேன் என்று தெளிவாகத் தெரிந்துகொள்வதற்குத்தான் எழுதியபடி இருக்கிறேன்.

உற்றுநோக்கும் பறவை

எழுத்தாளர் ஜெயமோகனின் விசும்பு தொகுப்பில் இடம்பெற்ற ‘உற்றுநோக்கும் பறவை’ சிறுகதைக்கு ஓவியம் வரையசொல்லி ஓவியர் சந்துருவிடம் கேட்டிருந்தோம்.

நீளும் எல்லைகள் – 1: விசும்பு – அறிதலின் தொடக்கத்தில்

அறிவியல் புனைவுக்குத் தொல்பழங்காலம் அல்லது மர்மம் என்கிற அம்சங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்ற கேள்வியில் இருந்து தொடங்கலாம்.

ஒரு பெருந்திறப்பு

சென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. தமிழ்ப் புனைகதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல் நிகழ்ந்துள்ளது என்னும் பரவசம்.