மற்றொரு வெளியேற்றத்தின் கதை

இந்த நாவல் ஒரு தனித்துவம்வாய்த்த பிரதியாக மாறுவது இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் எத்தனையோ சமரசங்களைச் செய்து கொண்டும் வாழ்க்கையின் மீதான நேதேசத்தைக் கைவிடாத மனிதர்களைச் சித்தரிப்பதனால்தான்.