தன்னைத்தான் நோக்கி நிற்கும் கணங்களில் பிரக்ஞை செறிந்து படைப்பு நிகழ்கிறது. தானற்ற நிலையில் பிரக்ஞையழிந்து ‘அதுமாத்ரமாதல்’ நிகழ்கிறது.
Tag: அறிவிலுமேறி அறிதல்
அறிவிலுமேறி அறிதல் பாகம் 4: நெகிழும் காலம்
இந்தத் தான் தானேயாகி நிற்கும் வெளியில் கவித்தரிசனத்தை, ஆன்மீக தரிசனத்தை அடைகிறோம்.
அறிவிலுமேறி அறிதல் பாகம் 3: தன்னைத் தான் அருந்துதல்
எந்த மெய்யனுபவமும் சொல்லில் (கலையில்) வெளிப்பட்ட பின் அது உயிர்தன்மையை இழந்துவிடுகிறது.
அறிவிலுமேறி அறிதல் பாகம் 2: சொல்லாதிருத்தல் இல்லாதிருத்தல்
இதுவல்ல இதுவுமல்ல இதுவுமல்ல என்று நிராகரித்தல் வழியாகவும், இதுதான் இதுதான் என்று ஏற்பதன் வழியாகவும் நாம் அறிகிறோம்.
அறிவிலுமேறி அறிதல் பாகம் 1
முடிவிலி இழைகொண்டு அந்தரவெளியில் பின்னிய வலைமீது தொடநினைக்கையில் உதிரும் பனித்துளிகளென எண்ணங்கள்.