மிகத் தீவிரமான அதே நேரம் சரளமான உரையாடல் தன்மையிலான நடை இத்தொகுப்பின் கதைகள் முன்வைக்கும் தர்க்கத்தை மறுக்க முடியாததாக மாற்றுகின்றன.
Tag: அறிவியல் புனைவு
நிழற்கடவுள்கள்
உண்மையில் அசிமோவ் வேறோர் இணைப் பிரபஞ்சத்தில் இருந்து கொண்டு தன் சங்கேத எழுத்தின் வழியே The Leftovers முழுக்கத் தீண்டல்கள் செய்கிறார் என்று தோன்றியது.
ஐசாக் அசிமோவின் புனைவுலகங்கள்
அசிமோவ் கொடுக்கும் முடிவுகள் ஒட்டுமொத்தக் கதையின் தத்துவப் பார்வையைப் புரட்டிப்போடும், இன்னும் பல கேள்விகளை உங்களுக்குள் எழுப்பும், எண்ணங்கள் விரிந்துகொண்டே செல்வதற்குப் பிரம்மாண்டமான இடமளிக்கும்.
நீளும் எல்லைகள் பாகம் 1: விசும்பு – அறிதலின் தொடக்கத்தில்
அறிவியல் புனைவுக்குத் தொல்பழங்காலம் அல்லது மர்மம் என்கிற அம்சங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்ற கேள்வியில் இருந்து தொடங்கலாம்.
புனைவின் நிழல் விளையாட்டுகள்
உர்சுலா லே க்வின்னின் இரவின் மொழி (Language of the Night) கட்டுரைத் தொகுப்பை வாசிக்கையில், சங்கக் கவிதைகளின் காட்சியின்பம் இருக்கும் அதே நேரத்தில் தனித்த ரேகைகள் கொண்ட உள்ளங்கைகள் போல மாறுபட்டு இருக்கும் ஒரு மாயபட்டறையைச் சுற்றுலா செய்தது போல இருந்தது.
ப்ரோதேஸ்
இங்கிருந்து தப்பிக்க வேண்டும். பித்துப்பிடித்த இந்நகரத்தின் கொடூர வாயிலிருந்து எச்சிலாக ஒழுகியோடிவிட வேண்டும்.
ஒரு பெருந்திறப்பு
சென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. தமிழ்ப் புனைகதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல் நிகழ்ந்துள்ளது என்னும் பரவசம்.
நேர்காணல்: எழுத்தாளர் கோணங்கி
புனைவற்றவன் தூங்குவதில்லை. ஒவ்வோர் ஊருமே பனியில் துயிலும்போது புனைவைப் பாடும் இராப்பூச்சியின் கோடு காலை கண்ட பின்னும் மறைவதில்லை. உலகிலேயே அழகான வாலைக் கொண்ட மிருகம் புனைவுதான்.
விண்வெளி மின்மினி
அருகில் தெரிகிறாள் நிலா.
நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
முடிவிலி
அந்தப் பறக்கும் பாய்மீது
அமர்ந்திருப்பது ஒருவனா? குழுமமா?
அவன்
அவன் டி.என்.ஏ. அனாலிஸிஸ் வன்முறைக்கான நாட்டம் இருப்பதற்கான சாத்தியம் நூறு பர்செண்ட்னு சொல்லுது.
கோதார்டின் குறிப்பேடு
அவன் பயணத்தில் உலகின் பால்கனியில் நடந்து கொண்டு, கீழே நுண்புற்களென மானுடர்களைப் பார்ப்பது போல நினைக்கத் தோன்றியது.
தியானி – கிபி 2500
உலகில் உள்ள அனைவருக்கும் எழுதுவது என்றால் என்ன என்றே தெரியாமல் போய்விட்டது.
நிறமாலைமானி
ஒளி மட்டுமே சுயமாகத் தனது மேனியின் நிறத்தை மாற்றிக்கொள்ளவல்லது.
பல்கலனும் யாம் அணிவோம்
ஆல்ஃபாக்கள் நம் பிரக்ஞையைப் பிரதி எடுக்கத் தெரிந்துகொண்டால் எதிர்காலத்தில் என்ன ஆவோம் என்ற கேள்வியைவிடத் தேவையில்லாத நனவிலி என ஒரு சிலரை விலக்கத் தொடங்கினால் அம்மனிதர்களின் உபயோகம் என்ன எனும் கேள்வி அதிக அச்சத்தைத் தந்தது.
ம்
என்னைச் சுற்றி முடிவில்லா சூன்யமே சூழ்ந்துள்ளது. வெளியற்ற, பொருளற்ற, காலமற்ற சூன்யம். முடிவேயில்லாத சூன்யம்.
மின்னெச்சம்
எனக்கு உயிரில்லை நினைவுண்டு, நோயில்லை காலமுண்டு, பிறவியில்லை பிறப்புண்டு, எல்லாவற்றுக்கும் மேலாகச் சாவில்லை, சாகாவரமுண்டு.
மூக்குத் துறவு
“இப்ப காத்து இருக்குத்தானே?” என்றவாறு கைகளை இரு பக்கமும் வீசினேன். ஒன்றுமற்ற ஒரு வெளிக்குள் கைகள் அசைந்து கொண்டிருப்பதைப் போன்று தோன்றியது.