இதழ் 9

அட்டைப்படம்: ஓவியர் ஷண்முகராஜா

நேர்காணல்

சிறார் இலக்கியமும் விளையாட்டுகளும்: இனியனுடன் ஓர் உரையாடல்

அரூ குழுவினர்

சிறார் இலக்கியம், அதில் அரசியல் சரிநிலை, குறிப்பிடத்தகுந்த முன்னெடுப்புகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், குழந்தை வளர்ப்பு என இனியனுடன் நீள்கிறது இவ்வுரையாடல்.

மீம் எனும் கலை: மனோ ரெட்டுடன் ஓர் உரையாடல்

அரூ குழுவினர்

மீம்கள் உருவாக்குவதன் சவால்கள், மீம் மூலம் கதை சொல்லுதல், இலக்கிய மீம்கள், மீம் மாஸ்டர்கள் மற்றும் மீம்களின் வற்றாத ஊற்றாகிய நமது வடிவேலு குறித்துப் பேசுவோம், மனோ ரெட்டுடன்.

கவிதை

தேவதேவன் கவிதைகள்

தேவதேவன்

நாற்பக்கமும் மேடுறுத்தப்பட்ட நீர்நிலை
நாற்புறமும் அலைவீச

வே.நி.சூர்யா கவிதைகள்

வே.நி.சூர்யா

மாலைவானின் கீழ் சற்றே காலாற நடந்தேன்
நேரம் சரியாக 06:56

சு.நாராயணி கவிதைகள்

நாராயணி சுப்ரமணியன்

கடிகாரம் உடைந்து
வெளியேறுகிறது காலம்.

பலவீனத்தின் பழியாடல்

முத்துராசா குமார்

மனித விழியிடுக்கினுள்
பதுங்கி நெருட்டும் தூசிகளை
கண்பட்டைகளின் மீது விளக்கெண்ணெய் தடவி
உயிருடன் உறிஞ்சிப் பிடிக்கிறாள்
செல்லாயி.

ஓவியம், வரைகதை

அடாசு கவிதை – 9

க்வீ லீ சுவி

கொரோனா காலத்து முக கவசம்

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 3

டிராட்ஸ்கி மருது

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

லிலி: தொடரோவியக் கதை – 7

சஞ்சனா

லிலி என்ற தொடரோவியக் கதையின் ஏழாம் பாகம்.

படமொழி – 3: ஓரத்தில் உட்கார், அன்பு மகளே

உனாகா

தன்னைப் பாதித்த, எரிச்சல்படுத்திய, பழமைத்துவம் நிரம்பிய நீதிமொழிகளை (literal) ஓவியங்களாக இந்தத் தொடரில் வரைகிறார் ஓவியர் உனாகா.

1989

வரதராஜன் ராஜூ

ஒரு நிஜ சம்பவத்தை, ஒரு காலத்தை நம் முன் நிறுத்தும் வரதராஜன் ராஜூவின் கிராஃபிக் கதை.

மண்டபம்

ஷண்முகராஜா

’மண்டபம்’ என்ற இந்தச் சித்திரம் ஓவியர் ஷண்முகராஜா தனது முகாம் வாழ்வில் எதிர்கொண்ட ஒரு தற்கொலைச்சம்பவத்தின் பாதிப்பில் உருவானது.

கட்டுரை

‘இச்சி த கில்லர்’ (2001) – பின்நவீன அரசியலில் தனித்திருக்கும் கலைஞன்

பிரதீப் பாலு

ஹைக்கூ கவிதையின் வடிவமே சாமுராய் வாளின் வீச்சு விசையை மையப்படுத்தியது என்பதுதான்! அதன் அழகியலை மட்டும் வரவேற்கும் இவர்கள் அதன் இருள் பகுதிகளை, அதே பின்நவீனத்துவம் வழங்கும் பதியப்பட்ட வரலாற்றின் மீதான விமர்சனங்களின் உதவிகொண்டு, சௌகரியமாக இருட்டடிப்பு செய்துவிடுகின்றனர்.

கவிதையின் மதம் – 5: திக்குத் தெரியாத காட்டில்…

தேவதேவன்

நமது மூளை பார்வை மட்டுமேயான முழு ஓய்வுச் செயல்பாட்டிலிருக்கையில் அற்புதமான காட்சிகளாகவும், வரலாற்றிலிருந்து தனித்ததோர் ஆளுமையாய்க் காலத்தை நோக்கும் வேளையில் அடுக்கடுக்காய்த் தரிசனங்களை அள்ளித்தரும் காட்சிகளாகவும் இருக்கின்றது இப்பூமி.

அறிவிலுமேறி அறிதல் – 5: கவிதை நிகழும் வெளி

வேணு வேட்ராயன்

தன்னைத்தான் நோக்கி நிற்கும் கணங்களில் பிரக்ஞை செறிந்து படைப்பு நிகழ்கிறது. தானற்ற நிலையில் பிரக்ஞையழிந்து 'அதுமாத்ரமாதல்' நிகழ்கிறது.

திரைகடலுக்கு அப்பால் 1: குற்றமும் தண்டனையும் – தகர்க்க முடியாத தடைகள்

கணேஷ் பாபு

ரஸ்கோல்னிகோவ் சோனியாவின் கால்களில் மண்டியிடுவதை, தன்னலமற்ற அன்பின் முன் சுயநலமுள்ள அறிவு பணிவதன் குறியீடாகத்தான் பார்க்க முடிகிறது.

சிறுகதை, குறுங்கதை

அழிபசி

மாயா

அலைகளெல்லாம் உடல்களாய்த் தெரிந்த போதிலும் எட்ட கைநீட்டினால் தொட்டுப் பிடித்தாடுவது போல விலகிக்கொண்டு மிதந்தோடுவர். பசிக்கப் பசிக்கக் கைநீட்டுவேன். வெறுமை மட்டுமே கையில் அகப்படும் கொடூரக் கனவுக்கடல்.

தான்தோன்றி

சி.சரவணகார்த்திகேயன்

லீலா யோனியற்றவள், முலைகளற்றவள், நாபிக்கமலம‌ற்றவள். சொல்லப் போனால் உருவம் கூட அற்றவள். ஆனால் மகத்தான மூளை கொண்டவள். அந்த முரண்தான் அவளை வசீகரமானதாக்குகிறது.

எதிர்வினை

கலைப்படுத்தப்பட்ட ஒரு துயரம்

செல்வசங்கரன்

எப்பொழுதும் வட்டம் விசித்திரமானது. வட்டத்தில் எத்தனையாவது முறையாக இப்பொழுது
சுற்றிக் கொண்டிருக்கின்றோம் என்று கேட்டால் யாராலும் சொல்ல முடியாது.


நன்றி: நண்பர்கள் சுபா செந்தில்குமார், அனுஷா, விஸ்வநாதன், சுடலைமுத்து மற்றும் ஷ்ரிஹா