இதழ் 10

அட்டைப்படம்: ஓவியர் டிராட்ஸ்கி மருது

நேர்காணல்

தேரியாள் மண்விலங்கு: நாடகக் கலைஞர் முருகபூபதியுடன் ஓர் உரையாடல்

பூபாலன்

இசை, பனுவல், நிலம், நாடக உடலிகள், பார்வையாளர்கள் என அனைத்தும் பிணையும் இழையாகையில் நாடகம் நிறைவை ஒட்டிய நிலையை அடைகிறது.

நேர்காணல்: நாஞ்சில் நாடன்

சுனில் கிருஷ்ணன்

மொழியின் சகல சாத்தியங்களையும் பயிற்சி செய்பவன், பரிசீலிப்பவன், யோசிப்பவன் படைப்பிலக்கியவாதி. படைப்பிலக்கியவாதிதான் அடுத்த தலைமுறைக்கு மொழியைக் கடத்துகிறான்.

காலம்

‘காலம்’ என்கிற தலைப்பில் இவ்விதழில் கட்டுரைகள், ஓவியம், வரைகதைகள் மற்றும் மீம் இடம்பெறுகின்றன.

காலம் – நம்மை ஆர்க்குங் கயிறு

ரா.கிரிதரன்

புராணகர்த்தர்கள், கிரேக்க தத்துவ அறிஞர்கள், ஆதிகவிகள், பயணிகள், விஞ்ஞானிகள், மனோதத்துவ நிபுணர்கள் என எல்லாருக்கும் காலம் குறித்துச் சொல்ல ஒன்று இருக்கிறது.

காலத்தில் முன்னும் பின்னும் பயணிக்க முடியாது  

அரிநாராயணன்

நாழிகைக் கணக்கர்கள் குறுநீர்க் கன்னல் என்னும் கருவியைக் கொண்டு காலத்தைக் கணக்கிட்டுக் கூறும் நிகழ்வை சங்கப்பாடல்களில் காணலாம்.

இறவாமை

கோ.கமலக்கண்ணன்

காலம் முடிவிலி ஆயின், எந்த ஒரு தருணத்திலும் நாம் காலத்தின் மையத்தில் இருந்து கொண்டிருக்கிறோம்.

அறிவிலுமேறி அறிதல் – 6: கவிதை – கால வெளி

வேணு வேட்ராயன்

ஒரு இலையிலிருந்து மரத்தை, மரம் பறவைகளை, பறவைகள் வானத்தை, வானம் அனைத்தையும் என வாசிப்பநுபவம் ஒரு கவிதைவாசிப்பில் நிகழக்கூடும்.

காலம்

ஜெயந்தி சங்கர்

'காலம்' என்ற கருப்பொருளுக்கு ஜெயந்தி சங்கர் தீட்டிய ஓவியம்

காலம்

பானு

‘காலம்’ என்ற கருப்பொருளுக்கு பானு தீட்டிய ஓவியம்.

அடாசு கவிதை – 10

க்வீ லீ சுவி

கொரோனா முக கவசத்தின் உருமாற்றம்...

கடந்த காலப் பிரதிகளுடன்

எலிசா மஷ்ஹெலேன்

'காலம்' என்கிற கருப்பொருளைக் கொண்டு ஓவியர் எலிசா மஷ்ஹெலேன் உருவாக்கிய இரு வரைகதைகள்.

காலமே அது மெய்யடா!

மனோ ரெட்

'காலம்' என்கிற தலைப்பில் மனோ ரெட் உருவாக்கிய மீம்ஸ்

கவிதை

ரெபெக்கா எல்சன் கவிதைகள்

பார்கவி

மரண பயத்திற்கு நச்சுமுறியாய்,
நான் விண்மீன் உண்பேன்

பூமி 2.0

நாராயணி சுப்ரமணியன்

தொலைந்த பூமி அலையில் மிதந்துவருமென
வெறிக்கிறான் மனிதன்

ஓவியம், வரைகதை

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 4

டிராட்ஸ்கி மருது

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

படமொழி – 4: நீண்ட கூந்தல், புத்தி மட்டு

உனாகா

தன்னைப் பாதித்த, எரிச்சல்படுத்திய, பழமைத்துவம் நிரம்பிய நீதிமொழிகளை (literal) ஓவியங்களாக இந்தத் தொடரில் வரைகிறார் ஓவியர் உனாகா.

லிலி: தொடரோவியக் கதை – 8

சஞ்சனா

லிலி என்ற தொடரோவியக் கதையின் எட்டாவது பாகம்.

கட்டுரை

கவிதையின் மதம் – 6: இரண்டு சாலைகள் பிரிந்தன ஒரு மஞ்சள் வனத்தில்

தேவதேவன்

கவிதையை நிலைநிறுத்துவது எது என்றால் அதன் உள்ளே ஒரு நம்பகத்தன்மையை உமிழ்ந்தபடி ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஓர் உண்மை, அவ்வளவுதான்.

திரைகடலுக்கு அப்பால் 2: அசடன்

கணேஷ் பாபு

இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வந்த மிஷ்கின் மீண்டும் இருளுக்குத் திரும்புகிறான். இந்நாவலில் அடிக்கடி வரும் “அபோகலிப்ஸ்” என்ற வார்த்தை எனக்கு மிஷ்கினின் இந்த வீழ்ச்சியைத்தான் நினைவுபடுத்துகிறது.

தன்னை அழித்து அளிக்கும் கொடை

இசை

பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கும் பரந்த வாசிப்பின் காரணமாகப் புறநானூற்றில் ஒரு கால் வைத்து, சிறுபாணாற்றுப்படையில் மறுகால் வைத்து கம்பனில் வந்து குதிக்க நாஞ்சிலால் முடிகிறது.

கலையாகும் கைப்பின் சித்திரம்

சாம்ராஜ்

மிதவைகளுக்கு லட்சியங்கள் இருக்க முடியுமா..? இலக்குகள் இருக்கமுடியுமா..? நீர்வழிப் போவது அதன் விதி.

மற்றொரு வெளியேற்றத்தின் கதை

சுரேஷ் பிரதீப்

இந்த நாவல் ஒரு தனித்துவம்வாய்த்த பிரதியாக மாறுவது இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் எத்தனையோ சமரசங்களைச் செய்து கொண்டும் வாழ்க்கையின் மீதான நேதேசத்தைக் கைவிடாத மனிதர்களைச் சித்தரிப்பதனால்தான்.

கைவிடப்பட்டவரின் பிரதிநிதி

காளிப்ரஸாத்

சமகால எழுத்தாளர்களில் தனக்கான எவ்வித அரசியல் சார்பும் இல்லாமல், நடப்பு அரசியலின் கூத்துக்களை இலக்கியத்தில் பதிவு செய்தவர்களில் நாஞ்சில் நாடன் முதன்மையானவராகவே இருப்பார்.

ஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழியில் விழும் தேனின் அழிதுளி

சுனில் கிருஷ்ணன்

கிராமத்திலிருந்து நகரத்திற்கான பெயர்வும், அதற்குரிய நியாயங்களைக் கண்டடைவதும், நகரத்தின் மீதான ஏற்பும் வாஞ்சையும் நிகழ்வதை நாஞ்சில் நாடனின் நாவல்களின் ஊடாகக் கண்டுகொள்ள முடிகிறது.

மகத்தான சல்லிப்பயல்கள்

வரதராஜன் ராஜூ

கங்காணிகளின் வாழ்வை, அவர்களது உன்னத லட்சியம், மேதமை மற்றும் உள்ளார்ந்த கீழ்மைகளுனூடாக விசாரணை செய்தபடியே அவர்கள் காக்க எத்தனிக்கும் மானுடத்தின் மீது அவர்களே நிகழ்த்தும் வன்முறையின் குருதி படிந்த சுவடுகளைப் பதிவு செய்கிறது ஆலன் மூரின் வாட்ச்மென்.


நன்றி: நண்பர்கள் வே.நி.சூர்யா, கோ.கமலக்கண்ணன், அனுஷா, விஸ்வநாதன்