ஓர் இனிய நினைவூட்டலைப் போலிருக்கும் புகைப்படக் கண்காட்சிக்குச் செல்கிறீர்கள்.
Category: கவிதை
உயிர்பெறுதல்
பல்லாண்டு காலங்கள் கரைந்தபின்
மீண்டும் உயிர்த்தல்
வரமென்றே கொண்டார்கள்.
கவிதை – சுஜா செல்லப்பன்
நகர்வின் அசைவில் சுமை அழுத்தம்
குறைத்துவிட ஒன்றன் பின் ஒன்றாக
வால் பற்றித் தொடரும் களிறுகளாய்
அசையத் தொடங்குகின்றன
ஊடல்
பூரான்களை நீ அடக்குவதேயில்லை
அதன் போக்கிற்கு அலைகின்றன
நடை பயிலும் காற்று
சிறு குழந்தையைப்போல்
நடை பயில்கிறதோர் காற்று
பிரபஞ்சத்தின் நிறம்
குகைகளுக்குள் இருந்து
இறகுதிர்ந்த பறவைகள் பலவும்
எழத் தொடங்கின
இசை கவிதைகள்
நான் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து டேபிளில் வைத்தேன்.
தேவதேவன் கவிதைகள்
சிந்தாது விளிம்பு நிறைந்து ததும்பும்
அமுதுக்குவளைபோல்
அவர் நின்றார்.
கருங்குழிப் பயணம்
சதுரம் உருண்டையை
அறியும் முயற்சியாய்
விண்வெளியின் கருவூலங்களைத் தோண்டும்
கடலோடியாய்க் கிளம்பினேன்
நிறங்களாக மாறுதல்
என்னை மென்மையான நிறங்களாக
மாற்றும் கணங்களிடை
அறை முழுவதும் நிரம்பி வழிகிறேன்
நைலான் புடவை
அன்று அப்படியொன்றும் பிரமாதமாக
நிகழ்ந்துவிடவில்லை, என்றும் போல
ஒரு கனவு
நிறைந்து விட்ட
மூத்திரப் பையுடன்
அலைகிறேன் ஒதுங்க இடம்தேடி
விண்வெளி மின்மினி
அருகில் தெரிகிறாள் நிலா.
நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
முடிவிலி
அந்தப் பறக்கும் பாய்மீது
அமர்ந்திருப்பது ஒருவனா? குழுமமா?
கவிதை – சுபா செந்தில்குமார்
சேறு குழைக்கப்பட்ட
நீரில் மிதக்கிறது
தட்டையான வானம்.
யுவராட்சஷன்
பேரண்டத்தின் எல்லைப்பகுதியில் இருக்கும் ஒளியறாக்காட்டிலிருந்து
கவிதை – ஜமீல்
ஓவியத்தில் வரையப்படிருந்த குழந்தை ஒழுகொழுக
ஐஸ் பழம் சுவைக்கிறது
எம்.கே.குமார் கவிதைகள்
நகரும் காற்றைத் துழாவுகிறேன்
எந்தச் சொல் என் சொல்?