பலவீனத்தின் பழியாடல்

மனித விழியிடுக்கினுள்
பதுங்கி நெருட்டும் தூசிகளை
கண்பட்டைகளின் மீது விளக்கெண்ணெய் தடவி
உயிருடன் உறிஞ்சிப் பிடிக்கிறாள்
செல்லாயி.

செல்வசங்கரன் கவிதைகள்

மலை சொன்னால் கேட்கும் தரை
குதித்தவர் கீழே போய்க்கொண்டிருக்க
தரையும் கீழே போய்க்கொண்டிருக்கும்
இருக்கிற காலத்தை அந்தரத்திலாவது சந்தோசமாகக் கழிப்பர்