‘காலம்’ என்ற கருப்பொருளுக்கு ஜெயந்தி சங்கர் தீட்டிய ஓவியம்
Category: ஓவியம்
காலம்
‘காலம்’ என்ற கருப்பொருளுக்கு பானு தீட்டிய ஓவியம்.
டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர்: பாகம் 4
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
படமொழி பாகம் 4: நீண்ட கூந்தல், புத்தி மட்டு
தன்னைப் பாதித்த, எரிச்சல்படுத்திய, பழமைத்துவம் நிரம்பிய நீதிமொழிகளை (literal) ஓவியங்களாக இந்தத் தொடரில் வரைகிறார் ஓவியர் உனாகா.
டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர்: பாகம் 3
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
படமொழி பாகம் 3: ஓரத்தில் உட்கார், அன்பு மகளே
தன்னைப் பாதித்த, எரிச்சல்படுத்திய, பழமைத்துவம் நிரம்பிய நீதிமொழிகளை (literal) ஓவியங்களாக இந்தத் தொடரில் வரைகிறார் ஓவியர் உனாகா.
மண்டபம்
’மண்டபம்’ என்ற இந்தச் சித்திரம் ஓவியர் ஷண்முகராஜா தனது முகாம் வாழ்வில் எதிர்கொண்ட ஒரு தற்கொலைச்சம்பவத்தின் பாதிப்பில் உருவானது.
டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர்: பாகம் 2
ஓவியர் டிராட்ஸ்கி மருது தாம் கட்டியெழுப்பிய முற்றிலும் புதியதொரு கற்பனை உலகினுள் நம்மை அழைத்துச் செல்கிறார்…
படமொழி பாகம் 2: உலகைக் கைப்பற்றும் ஆந்தைகள்
தன்னைப் பாதித்த, எரிச்சல்படுத்திய, பழமைத்துவம் நிரம்பிய நீதிமொழிகளை (literal) ஓவியங்களாக இந்தத் தொடரில் வரைகிறார் ஓவியர் உனாகா.
அரூபம்
ஓவியர் ரவி பேலட் ‘அரூபம்’ என்கிற தலைப்பில் வரைந்த ஓவியம். அரூ எட்டாவது இதழின் அட்டைப்படம் இதுவே.
கவியும் இரவு
ஐசாக் அசிமோவ் எழுதிய Nightfall கதையின் தாக்கத்தில் இலக்கியா வரைந்துள்ள ஓவியம்
டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர்: பாகம் 1
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனையிலிருந்து…
அசிமோவின் இறுதிக் கேள்வி
ஐசாக் அசிமோவ் எழுதிய The Last Question சிறுகதையின் தாக்கத்தில் இலக்கியா வரைந்துள்ள ஓவியம்
படமொழி பாகம் 1: பன்றிக்கு இறைக்கும் முத்துகள்
தன்னை பாதித்த, எரிச்சல்படுத்திய, பழமைத்துவம் நிரம்பிய நீதிமொழிகளை (literal) ஓவியங்களாக இந்தத் தொடரில் வரைய இருக்கிறார் ஓவியர் உனாகா.
சூப்பர் நாயகன் H-Bee
ஓவியர் கவினின் கற்பனை சூப்பர்ஹீரோ.
நாளையின் நிழல்கள்: மறந்து வா மங்கலயானிற்கு
ஓவியர் சாதனா வரைந்த நாளைய நிழல்
உற்றுநோக்கும் பறவை
எழுத்தாளர் ஜெயமோகனின் விசும்பு தொகுப்பில் இடம்பெற்ற ‘உற்றுநோக்கும் பறவை’ சிறுகதைக்கு ஓவியம் வரையசொல்லி ஓவியர் சந்துருவிடம் கேட்டிருந்தோம்.
கனவு: ஜெயந்தி சங்கர் ஓவியங்கள்
எழுத்தாளர் ஓவியர் ஜெயந்தி சங்கரிடம் “கனவு” என்ற தலைப்பு கொடுத்து ஓவியங்கள் வரைய சொன்னோம்.