Skip to content
அரூ

அரூ

கனவுருப்புனைவு மின்னிதழ்

  • அறிமுகம்
  • தொடர்புக்கு
  • அறிவிப்புகள்
  • கடந்த இதழ்கள்
  • தொடர்கள்
  • படைப்பாளிகள்
  • புத்தகங்கள்
  • முகப்பு
  • கதை
    • சிறுகதை
    • குறுங்கதை
    • குறுநாவல்
  • கவிதை
  • கட்டுரை
  • நேர்காணல்
  • ஓவியம்
  • பிற
    • வரைகதை
    • புகைப்படம்
    • இசை
    • தலையங்கம்
    • பொது
    • English Works

சுபா செந்தில்குமார்

ஐந்து ஆண்டுகளாகக் கவிதைகள் எழுதி வரும் இவர் சிங்கையில் இலக்கியம் சார்ந்த தமிழ் அமைப்புகளில் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு தேசிய கலை மன்றம் நடத்திய தங்க முனை போட்டியில் கலந்து கொண்டு கவிதைக்கான பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார். சிங்கையில் தி சிராங்கூன் டைம்ஸ் மற்றும் புதிய நிலா இதழிலும், தமிழகத்தில் வெளிவரும் ஆனந்த விகடன், குங்குமம், இனிய நந்தவனம், உயிர் எழுத்து இதழ்கள், குறிஞ்சி மின்னிதழ் மற்றும் காற்றுவெளி கலை இலக்கிய இதழிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. தான் சந்தித்த சமகால மனிதர்கள், அவர்களின் வாழ்வியல் குறித்த புரிதல்கள், அவைசார்ந்த நுண்ணுணர்வுகள் போன்றவற்றைக் கவிதைகளில் தொடர்ந்து பதிவுசெய்வதை இவர் விரும்புகிறார்.

கவிதை – சுபா செந்தில்குமார்

சுபா செந்தில்குமார் · April 5, 2019July 30, 2020

சேறு குழைக்கப்பட்ட
நீரில் மிதக்கிறது
தட்டையான வானம்.

கவிதை

இதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற

Aroo is an online Tamil magazine for speculative and experimental works. Launched in October 2018, we publish one issue every three months. We feature short stories, poetry, essays, interviews, comics, paintings, and all kinds of artwork that are speculative or experimental in nature. The name 'Aroo' (அரூ) is a shortened version of the Tamil word 'Aroobam' (அரூபம்), meaning formlessness.

அரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.

அரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.

  • அறிமுகம்
  • தொடர்புக்கு
  • அறிவிப்புகள்
  • கடந்த இதழ்கள்
  • தொடர்கள்
  • படைப்பாளிகள்
  • புத்தகங்கள்