பச்சமுத்து தில்லைக்கண்ணு

"திருவள்ளுவர் தொடங்கி நாளைக்கு எழுதப்போகிற இளைஞர் வரை அனைவரது உருவத்தையும் வரைய வேண்டும் என்பதுதான் எனது அடங்காத ஆசை," என்று சொல்லும் பச்சமுத்து, குடந்தை ஓவியக் கல்லூரியில் ஓவியர் சந்துருவிடம் படித்தவர். 2010-இல் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலரில் இடம்பெற்ற 'கால்டுவெல் முதல் கலைஞர் வரை' எனும் கருப்பொருளில் 100 தமிழறிஞர்களின் உருவ ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

நேர்காணல்: எழுத்தாளர் இராம. கண்ணபிரான்

இலக்கியத்திற்குத் தேவைப்படும் படைப்புக் கற்பனை (creative imagination), நனவு மனமும் (conscious mind) நினைவிலி மனமும் (unconscious mind) சார்ந்தது. அது எல்லைகள் (limits, boundaries) அற்றது.

4 years ago