கவிதையை நிலைநிறுத்துவது எது என்றால் அதன் உள்ளே ஒரு நம்பகத்தன்மையை உமிழ்ந்தபடி ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஓர் உண்மை, அவ்வளவுதான்.
தேவதேவன்
தேவதேவன் கவிதைகள்
நாற்பக்கமும் மேடுறுத்தப்பட்ட நீர்நிலை
நாற்புறமும் அலைவீச
கவிதையின் மதம் பாகம் 5: திக்குத் தெரியாத காட்டில்…
நமது மூளை பார்வை மட்டுமேயான முழு ஓய்வுச் செயல்பாட்டிலிருக்கையில் அற்புதமான காட்சிகளாகவும், வரலாற்றிலிருந்து தனித்ததோர் ஆளுமையாய்க் காலத்தை நோக்கும் வேளையில் அடுக்கடுக்காய்த் தரிசனங்களை அள்ளித்தரும் காட்சிகளாகவும் இருக்கின்றது இப்பூமி.
கவிதையின் மதம் பாகம் 4: மெல்லிய அசைவுகளும் பயங்கொள்ளி அசைவுகளும்
நிச்சயமாக ஒரு கவிஞனோ, கவிதை வாசகனோ, தீவிரமான தேட்டமுடைய ஒரு மனிதனோ வேறுவேறானவர்களல்லர்.
கவிதையின் மதம் பாகம் 3: குழந்தைமையும் மேதைமையும்
கவிதைக்கு நோக்கம் என்று ஒன்று இருக்குமானால் அது குழந்தைமை எனும் களங்கமின்மையாக மட்டுமே இருக்க முடியும் என்று தோன்றுகிறதில்லையா?
கவிதையின் மதம் பாகம் 2: ஆளுமையும் குழந்தைமையும்
தன்னை விரித்துக்கொள்ளத் தன்னையே அழித்துக்கொண்டு ஒளிர்கிறது கவிதை மட்டுமே.
தேவதேவன் கவிதைகள்
சிந்தாது விளிம்பு நிறைந்து ததும்பும்
அமுதுக்குவளைபோல்
அவர் நின்றார்.
கவிதையின் மதம் பாகம் 1: மகாநதியும் கடலும்
கவிதையைப் பற்றி நாம் பேச நினைக்கிறோம். கவிதையைப் பற்றிப் பேசத் தகுதியான ஒரே நபர் கவிதைதான்.