aroo.space
அறிவிலுமேறி அறிதல் - 6: கவிதை - கால வெளி | அரூ
ஒரு இலையிலிருந்து மரத்தை, மரம் பறவைகளை, பறவைகள் வானத்தை, வானம் அனைத்தையும் என வாசிப்பநுபவம் ஒரு கவிதைவாசிப்பில் நிகழக்கூடும்.