நேர்காணல்: எஸ்.ராமகிருஷ்ணன்

வயதும் அனுபவமும் வாசிப்பும்தான் என் கதைகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கான முக்கிய காரணம் என்பேன். நாவலை விடவும் சிறுகதையே மிகவும் சவாலான வடிவம். இன்றும் ஒரு புதிய சிறுகதை எழுதுவது சவாலான விஷயமே.

கோணங்கியின் புனைவுக் கலை

எதார்த்தக் கதைகள் மொழியைக் கதையின் இரண்டாம் பரப்பில் கையாள, கோணங்கி மொழியைப் பிரதானமாகவும் கதையை அதன் உள்பரப்பில் மறைந்திருப்பதாகவும் எழுதுகிறார்.

The Saragossa Manuscript: புனைவின் அடுக்குகள்

இருநூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதைக்குள் கதையென விரியும் ஒரு புதினம், திரைமொழியில் எப்படி வேறொரு தரிசனத்தை அடைகிறதென்பதை அலசுகிறார் பிரதீப் பாலு