நேர்காணல்: எழுத்தாளர் கோணங்கி

புனைவற்றவன் தூங்குவதில்லை. ஒவ்வோர் ஊருமே பனியில் துயிலும்போது புனைவைப் பாடும் இராப்பூச்சியின் கோடு காலை கண்ட பின்னும் மறைவதில்லை. உலகிலேயே அழகான வாலைக் கொண்ட மிருகம் புனைவுதான்.

மானுட உடலின் மறைந்தொழிந்த புலன்களின் ஞாபகப் பாதையே பிதிரா

நத்தையின் உணர் கொம்புகளைப் பெற்று நீளும் புலன் வாசனை கூடிய வாசகனுக்கு அவனது உடலின் ஈர நகர்வையும் அறிதலின் புதிர்ப் பாதையையும் பச்சையத்தோடு புகட்டுவதாகவும், நாவல் தோன்றி குறுகி விரிகிறது.

வரலாற்றின் திசைவழிகளில் நீளும் கோணங்கியின் த

அவருடைய விவரிப்பைத் தெள்ளத்தெளிவாகக் காட்சியாக விளங்கிக்கொள்ளுதல் என்பது ஒரு பெரும் விருட்சத்தினுடைய சல்லிவேர்களை எண்ண முயலும் செயலுக்கு ஒப்பாகும். அப்படியானால் கோணங்கியின் விவரிப்பு முறை நமக்குத் தரும் அனுபவம்தான் என்ன?