1 நிமிட வாசிப்புகனவுருப்புனைவு புகைப்படங்கள் சாத்தியமா? கேமராவால் நிஜ உலகில் இருப்பதை மட்டும்தான் பதிவு செய்ய முடியும். புகைப்படங்களால் நம்மைக் கற்பனை உலகங்களுக்கு இட்டுச்செல்லமுடியுமா? விஸ்வநாதன் எடுத்த இவ்விரண்டு புகைப்படங்கள் ஒரு சாத்தியத்தைக் காட்டுகின்றன. கற்பனை உலகின் கதவை மட்டும் திறந்துவிட்டு அதற்குள் பயணிக்கும் முடிவை நம்மிடம் விட்டுவிடும் புகைப்படங்கள் இவை.
காக்கோசாரஸ்

காத்தாய்

தொடர்புடைய படைப்புகள்
நரம்பு மண்டலம்எந்தச் சட்டகங்களுக்குள்ளும் அடங்காத வே.நி.சூர்யாவின் இக்குறுங்கதை கனவுருப்புனைவின் எல்லா எல்லைகளுக்கும் சென்று வருகிறது
மோபியஸ் (Mobius)பாலாவின் கவிதை "செழித்துப் பெருத்திருந்த அந்த ஆப்பிளின் மையத்தில் விழுந்த முதல் கடியின் முடிவில்..."
க்ளிக்அனுஷாவின் இந்தக் கதை, அன்றாடம் நிறைந்திருக்கிற ஒருவனின் வாழ்க்கை எதிர்கொள்ளும் சிறு மாயத்தையும் வருடிச் செல்கிறது
காக்கை புகைப்படம் என்னை வெகு நேரம் அசைக்காமல் உட்கார வைத்துவிட்டது.
வாழ்த்துக்கள் தோழர்களே!